Sunday 6 January 2013

இதுவரை செய்தது பெரிய தவறு...

    எத்தனையோ  நாட்கள் நான் ஏன் வலைப்பூ பதிவுகள் எழுத வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். நான் எழுதினால் மட்டும் இந்த மக்கள் திருந்தி விடுவார்களா என்ன? என்று எண்ணி இருக்கிறேன்.

   இந்த குமுகாயத்தை ஒரு சிலந்தி வலை போன்று எண்ணுவோமானால், வலையில் இருக்கும் சந்த்திப்புக்களை வெவ்வேறு துறைகளாக கொள்வோமேயானால், அதில் ஏதேனும் ஒன்றில், ஒழுக்கம் இருக்கும், அவற்றின் துணை கொண்டு அதை பரப்பலாம், என்று எண்ணியிருந்தேன். தேடினேன். எழுத்தாளர்களின் பங்குதான் அதில் ஓங்கியிருந்தது. எழுத்தாளனாக இருந்தாலும், எழுதுவதற்கு நல்ல பொருள், வேண்டுமல்லவா? அதை எடுப்பதற்கு எங்கு போவது.

    இருப்பினும், எழுத்தை நிறுத்தகூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். தாமதத்திற்கு, வருந்துகிறேன். இனி என் பணி தொடரும். நன்றி.

No comments:

Post a Comment