Thursday, 25 August 2011
Saturday, 20 August 2011
Save Our Earth
மாந்தன், ஒரு கொடிய விலங்கு. தாய் பூமியை தானே அழித்து கொண்டிருக்கிறான். "திறனுள்ளவை தான் உயிர் வாழும்" என்ற கோட்பாட்டின் படி மனிதன் வாழ்வதற்கு தேவையான திறமைகளையும் பெற்றுள்ளான். அனைத்து தடைகளையும் மீறி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனினும் இன்று தன் தாயை கொன்று வாழ துணிந்துவிட்டான்.
Human, Homo sapiens , very dangerous beast ruling the earth has deteriorated the environment completely. Every species have right to live. According to "Survival of the Fittest" concept, human has ability to overcome all his obstacles, he face. But he not only survived, but exploit his own mother, The Earth
Current affairs on Environmental Issues:
Friday, 19 August 2011
தமிழும் தமிழர்களும் அவர்களின் சிறப்பும்
தமிழ் மொழி பற்பல பெருமைகளை உடையது. தொன்மையானது. வளமிக்கது. அதற்கு உரிமையாளர்களான தமிழர்களும் அங்கனமெ. நமது வேர் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தென் மண்டல பாரத இனத்தை சார்ந்ததாகும்.
- தொல் பொருள் ஆராய்ச்சி மையத்தால் கண்டெடுக்கபட்டுள்ள கல்வெட்டுக்களில் 55 சதவிகிதம் தமிழ் மொழியில் பொறிக்கபட்டுள்ளது.
- More than 55% of the epigraphical inscriptions (about 55,000) found by the Archaeological Survey of India are in the Tamil language.
- திராவிட மொழி குடும்பத்தில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது.
- Tamil has the oldest extant literature amongst other Dravidian languages.
- கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் பொறிக்கபட்ட தமிழ் கல்வெட்டுகள், எகிப்து, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்டெடுக்கபட்டுள்ளது.
- Tamil language inscriptions written c. 1st century BCE and 2nd century CE have been discovered in Egypt, Sri Lanka and Thailand.
- Zvelebil என்னும் மொழியியல் ஆய்வாளர், "திராவிர்" என்ற சொல் "தமிழ்" என்ற சொல்லில் இருந்தே வந்தது என்று உறுதியாக கூறுகிறார்.
- Zvelebil assert that the direction is tamiẓ >drāviḍஎ.
- அவரே " பல அறிஞர்கள் திராவிட மற்றும் இந்திய-ஆரிய இருமொழி புலமையை இந்தியாவில் வாழ்ந்த மக்கள் பெற்றிருந்ததாக நிரூபித்துள்ளனர். இதுவே திராவிட மொழியின் ஆதிக்கத்திற்கு சான்று. ஒலியியல், சொல் மற்றும் வாக்கிய கட்டமைப்பு, சொல் வளம் ஆகியவற்றில் தமிழ் சிறந்து விளங்கியது." , என்று குறிப்பிடுகிறார்.
- Zvelebil remarks[8] that "Several scholars have demonstrated that pre-Indo-Aryan and pre-Dravidian bilingualism in India provided conditions for the far-reaching influence of Dravidian on the Indo-Aryan tongues in the spheres of phonology, syntax and vocabulary".
Saturday, 13 August 2011
How I fell in Animation
In 2008, I was studying 11th std. At that time I'm very much interested in art. That was funny. That period of time I can'r forget in my life. Having freedom, I can roam everywhere in and around my city. I downloaded nearly 13 times 3D-MAX trial version that contributes upto nearly 7670 MB. I don't that the file will get corrupted(repaired) when internet connection is interrupted while downloading. So I put download using a download manager and will go come. After two days I'll go and check, hahh, the file download is complete, but corrupted :-(
One year gone like that. Then 12th std. "Oh no,I'm having tests. I've to study" replied classmates, when I were asking them to come to beach. So I go with my schoolmates from my high school. That year gone like that. In between no discussion of Animation.
One year gone like that. Then 12th std. "Oh no,I'm having tests. I've to study" replied classmates, when I were asking them to come to beach. So I go with my schoolmates from my high school. That year gone like that. In between no discussion of Animation.
After joining college, everything gone fine, except my lab works. On January 2010, I heard the song "மாலை நேரம் மழை தூறும் காலம்...." from the movie "ஆயிரத்தில் ஒருவன்" directed by Selvaraghavan , and music scored by G.V.Prakashkumar. It is still in top my list of best movies I saw. While listening to that song, my imagination was so beautiful. I felt very refreshing on that moment. Every one will imagine something when hearing a song I think so.
Evening time. Yellowish-Orange sky, with a vintage look. It is a castle,which is in peak of a mountain ranges, in very a lonely but beautiful place. A girl standing near the window on the topmost floor sings that song, thinking about her fiancy.
I was tempted to draw it. But that art is not complete. I can't express the lighting conditions exactly. So, I'm learning Blender3D for the last 6 months. Still not completed. The learning journey started long before in 2008 itself. But I didn't have computer in my home. So I couldn't experiment with software. Now everything in hand except time. Why I'm posting this today is I saw a picture nearly close to my imagination.
and here it is...
Subscribe to:
Posts (Atom)




